டாஸ்மாக் கடைகளை மட்டும் குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

2,078 просмотров 18.03.2019 00:02:08

Описание

கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய மர்ம நபர்கள் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் அரசு மது பான கடையை பூட்டி விட்டு டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன் என்பவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். Mystery people attacked Tasmac supervisor near Kanyakumari and robbed 5 lakhs of cash.

Комментарии

Теги: